Tuesday, September 4, 2012

அர்ச்சனை பூக்கள்

தாமரை- தெய்வீக பேருணர்வையும் சைத்திய சக்தியையும் தரும் ரோஜா- சரணாகதி பாவனை தந்து, ஆண்டவன்பால் இனிய எண்ணத்தையும் தந்து தியானம் வளர்க்கும் அருகம்புல்- கண்பார்வையை பெருக்கும், நரம்புகளுக்கு வலிமையூட்டும் எருக்கம் பூ- பயத்தை ஒழித்து தைரியத்தை கொடுக்கும் செம்பருத்தி, அரளி- தவறான போக்கினை தடுத்து நல்ல வழிக்கு மாற்றி செல்லும் முல்லை, மல்லிகை- புண்ணியத்தை தரும். சமநிலை அளிக்கும் துளசிப்பூவும் இலையும்- பக்தி தரும் மருக்கொழுந்து- வேண்டாதவற்றை விட்டு வேண்டியவற்றை பெறலாம் பவளமல்லி- சிறந்த விருப்பங்களை வளர்க்கும் நந்தியாவட்டம்- பொருள் பற்றாக்குறையை நீக்கி செல்வத்தை கொடுக்கும

No comments:

Post a Comment