Wednesday, September 5, 2012

மனையில் மங்கல நிகழ்ச்சி நடைபெற வேண்டுமா?

<இறைவனின் சந்நிதியில் வேண்டிய வரம் பெற விளக்கேற்றி வழிபட வேண்டுமென்று சாஸ்திரம் சொல்கிறது. * நெய் விளக்கு ஏற்றினால் நினைத்ததெல்லாம் நடைபெறும். * குத்து விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் அமைதி கூடும். * அகல் விளக்கு ஏற்றினால் அன்றாடத் தேவைகள் பூர்த்தியாகும். * அதேபோல, ஆலயங்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சென்று மாவிளக்கு ஏற்றினால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment