<இறைவனின் சந்நிதியில் வேண்டிய வரம் பெற விளக்கேற்றி வழிபட வேண்டுமென்று சாஸ்திரம் சொல்கிறது.
* நெய் விளக்கு ஏற்றினால் நினைத்ததெல்லாம் நடைபெறும்.
* குத்து விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் அமைதி கூடும்.
* அகல் விளக்கு ஏற்றினால் அன்றாடத் தேவைகள் பூர்த்தியாகும்.
* அதேபோல, ஆலயங்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சென்று மாவிளக்கு ஏற்றினால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment