Wednesday, September 5, 2012

சடாரி

வைணவ ஆலயங்களில், பக்தர்களின் சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு. ஒரு குழந்தையை, தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி, இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரி வாயுவிற்கு `சடம்' என்று பெயர். வைணவ ஆச்சார்ய மகாபுருஷரான, நம்மாழ்வார் அவதரிக்கும் போது, அம்மாயைக்கு உட்படாமல் அந்த வாயுவை வென்றதால் அவருக்கு `சடாரி' என்று பெயர் வந்தது. ஆச்சாரியனே, பெருமாளின் திருப்பாதங்கள். ஆகவே சடாரி எனப்படும் நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது.

No comments:

Post a Comment