மனம் போல் மாங்கல்ய பாக்கியமும், பேர் சொல்ல பிள்ளை வரமும் பெற்றுத் தரும் திருநாள்தான் ஆடிப்பூரம். புனிதமான இந்த தினத்தில் தான் அம்பிகை பூப்பெய்தினாள் என்று புராணங்கள் கூறுகின்றன.
அன்றைய தினம் அவளுக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தருது சாந்தியும் செய்வார்கள்.
No comments:
Post a Comment