Thursday, April 21, 2011

திருக்கையிலாய மலையின் சிறப்புகள்


திருக்கையிலாய மலையின் சிறப்புகள்

சிவபெருமான் வாழுமிடம்.திருக்கையிலாயமலைக்குச் செல்லும் வழியில், திருக்கையிலாயத்திலிருந்து தென்கிழக்காக 40 கி.மீ.தூரத்தில் உலகிலேயே உயரமான இடத்தில் (கடல் மட்டத்திலிருந்து 15,000 அடிகள்) நன்னீர்த் தடாகம்தான் மானசரோவர்!இது பிரம்மாவால் மானசீகமாகப் படைக்கப்பட்டது.இது 24 கி.மீ.அகலமும்,90 கி.மீ.சுற்றளவும் கொண்டது.320 கி.மீ.பரப்பளவுடன் 250 அடி ஆழத்துடன் உள்நாட்டுக்கடல் போலக் காட்சியளிக்கிறது.திருக்கையிலாய மலைக்கும் குர்லா மந்தாதா மலைக்கும் இடையே மானசரோவர் இருக்கிறது.மானசரோவரின் புனித நீரை அருந்துவோர் பல நூறு பிறவியின் பாவங்கள் நீங்கி சுவர்க்கம் அடைவர்.தடாகக்கரை மணல் பல நிறங்களில் காட்சியளிக்கிறது.
இவ்வளவு சிறப்புமிக்க நமது சிவபெருமானின் வீடு.

No comments:

Post a Comment