Saturday, April 23, 2011

உங்களது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டுமா?

உங்களது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டுமா?

கீழ்க்கண்ட கவுரி மந்திரத்தை அம்பாள் சன்னிதியில் வெள்ளிக்கிழமைதோறும் 18 முறை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதுக்கு ஜபித்துவரவும்.மிகச் சிறந்த வரன் அமையும்.

ஓம் காத்யாயனி மஹாமாயே ஸர்வயோகினி

யதீஸ்வரி நந்தகோப ஸீதம் தேவி

பதிம் மே குருதே நமஹ.

No comments:

Post a Comment