Monday, April 25, 2011

நீங்கள் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக வேண்டுமா?

செல்வ வளம் தரும் க்பேர கிரிவலம்

நீங்கள் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக வேண்டுமா?
மிக சுலபம்.தாந்திரீகம் எனப்படும் ஆன்மீக வழிமுறைப்படி இந்த வழிபாட்டைச் செய்தால் போதும்.
பல நூற்றாண்டுகளாக மகான்கள்-சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று விண்ணுலகிலிருந்து குபேர பகவான் பூமிக்கு வருகிறார்.வந்து அண்ணாமலையில் உள்ள குபேரலிங்கத்திற்கு அன்றைய தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6.00)பூஜை செய்கிறார்.பூஜையை முடித்தபிறகு கிரிவலம் வருகிறார்.அந்த நாளில்-மாலை 4.00மணிக்கு நாமும் குபேரலிங்கம் கோவிலுக்கு வந்து 6.00 மணி வரை குபேரலிங்கத்தை வழிபட்டுவிட்டு,கிரிவலம் வந்தால் நமக்கும் குபேரசம்பத்து கிடைக்கும்

No comments:

Post a Comment