Friday, April 15, 2011

நோய்களைத் தீர்க்க அருளும் தன்வந்திரிபகவானின் மந்திரங்கள்

தந்வந்தரி பகவான்
தந்வந்தரி பகவான் ஸ்ரீ விஷ்ணூவின் அம்சம். பகவானுக்கும், தேவர்களுக்கும் நமக்கும் வைத்தியர். ஆயுர் வேத சிருஷ்டி கர்த்தா நமக்கும் நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க வல்லவர். அவரை தியானித்தால் சகல வியாதிகளும் நீங்கும்.

நோய்களை தீர்க்கும் மந்திரம்:

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய
ஸர்வாமய நாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:

த்யான ஸ்லோகம்

சங்கம் சக்ர முபர்யதஸ்சக்ரயோர்
திவ்யௌஷதம் தக்ஷிணே
வாமேநாத்யகரேண ஸம்ப்ருத
ஸுதா கும்பம் ஜலுகாவளிம் /

பிப்ராண: கருணாம்ருத ஸூகசுர:
ஸர்வாமய த்வம் ஸக:
க்ஷிப்ரம் மே துரிதம் சிநந்து
பகவான் தந்வந்தரி : பாது ந :

.நமது முயற்ச்சியின் வெற்றி, .நம் குழ.ந்தைகள் படிப்பில் முன்னேற்றம், வேலையில் முன்னேற்றம் மற்றும் எடுத்த காரியம் வெற்றியடைய ஹயக்ரீவ பகவான் எப்போதும்.நமக்கு அருள் பாரிப்பார்.

ஸ்ரீ:

ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே //

வ்யாக்யாமுத்ராம் கரஸரஸிஜை: புஸ்தகம் ஸங்கசக்ரே
பிப்ரத் பிந்நஸ்படிகருசிரேபுண்டரீகே நிஷண்ண : /
அம்லாநஸ்ரீ அம்ருத விஸதை: அம்ஸூபி: ப்லாவயந்மாம்
ஆவிர்பூயாதநக மஹிமா மாநஸேவாகதீஸ :

No comments:

Post a Comment