Wednesday, October 3, 2012

மழை பொழிய வைக்கும் பாடல்!

<முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் என்பாவாய் இப்பாடல் மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவையில் இருக்கிறது. இப்பாடலைத் தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவராக மூன்று நாட்கள் இடைவெளி இல்லாமல் பாடினால் கட்டாயம் மழை பொழியும் என்கின்றனர்.

No comments:

Post a Comment