Thursday, February 7, 2013

கோயில்களில் பெறும் விபூதி, குங்குமத்தை நெற்றியில் இட்டபின் மீதியை என்ன செய்வது?

கோயில்களில் பெறும் விபூதி, குங்குமத்தை நெற்றியில் இட்டபின் மீதியை என்ன செய்வது?


பிரசாதமாக விபூதி, குங்குமத்தை சிறிதளவே வாங்குங்கள். அர்ச்சகர்களும் போதுமான அளவு கொடுத்தால் போதும். மீதி இருந்தால் அதை வீட்டுக்கு கொண்டு வந்து பயன்படுத்துவதே நல்லது. கோயில் தூண்களில் குவித்து கலைச்சிற்பங்களை பாழாக்குவது சரியல்ல. அர்ச்சகர்களும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment