Wednesday, October 30, 2013

முருகன் சிவனுக்கு உபதேசம் செய்தார் என்றால், சிவன் ஏதும் அறியாதவர் போல ஆகிறதே.

முருகன் சிவனுக்கு உபதேசம் செய்தார் என்றால், சிவன் ஏதும் அறியாதவர் போல ஆகிறதே.
நமக்குத் தெரிந்த விஷயத்தை, நம் குழந்தைகளின் வாயிலாகக் கேட்கும்போது ஏற்படும் ஆனந்தத்தையே முருகன் உபதேசிக்க, சிவன் அனுபவித்தார். நம் குழந்தைகளிடம் கேட்பதனால், நாம் அறியாதவர்களாக ஆகி விடுகிறோமா? பிரணவத்தின் பொருள் சிவன் தான் என்பதை முருகன் வாயிலாக வெளிப்படுத்தியது சிவன் செயல். ஏனெனில், முருகன் சிவனுடைய ஞானத்தின் அடையாளம்.

No comments:

Post a Comment