Wednesday, October 30, 2013

திருவிழா காலத்தில் கொடிமரத்தில் தர்ப்பையைக் கட்டுவது ஏன்?

திருவிழா காலத்தில் கொடிமரத்தில் தர்ப்பையைக் கட்டுவது ஏன்?
"தர்ப்பக ரஜ்ஜுமாலாம்' என்கிறது ஆகம சாஸ்திரம். கொடி மரத்தின் அங்கங்களில் முக்கியமானது தர்ப்பைக்கயிறு. கொடியேற்றம் என்பது உயிரானது பாசங்களைக் கடந்து இறைவனைச் சென்று அடைவதைக் குறிப்பதாக சைவ சித்தாந்தம் கூறுகிறது. கொடிமரத்தின் மேல் பாகம் இறைவனையும், கொடி உயிர்களையும், தர்ப்பை பந்தபாசத்தையும் குறிக்கிறது

No comments:

Post a Comment