Saturday, April 12, 2014

''நாக்கை அடக்கினால்

''நாக்கை அடக்கினால் நாம் ஞானியாக வாழலாம். அதனால் தான் விரதம் இருப்பதற்கும், நாள் முழுவதும் பேசாமல் மவுனம் காப்பதற்கும் பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.
பேசுவதாக இருந்தால் அளவோடு பேசுங்கள். இனிமையாகவும், மற்றவர் மனம் புண்படாமலும் பேசப் பழகுங்கள். உங்களின் பேச்சு மற்றவருக்கு அமைதி தருவதாக அமையட்டும்.''

No comments:

Post a Comment