Wednesday, September 10, 2014

சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று செய்ய முடியாமல் போனால் அடுத்தமாதம் வரும் திதியில் செய்யலாமா ?

சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று செய்ய முடியாமல் போனால் அடுத்தமாதம் வரும் திதியில் செய்யலாமா ?
கண்டிப்பாக சிராத்த நாளில்தான் செய்யவேண்டும், ஏதோ தேவையில்லாத காரணங்களை சொல்லி தள்ளிப் போடுவது தவறு.
ஏதோ ஞாபக மறதியாலோ, தீட்டாலோ, உடல்நலக் குறைவாலோ குறிப்பிட்ட திதியில் செய்ய இயலா விட்டால், ஞாபகம் வரும் நாளிள், தீட்டு போகும் நாளிள், உடல்நிலை சீரான நாளிள் செய்து விட வேண்டும்.அல்லது அடுத்து வரும் அமாவாசையன்றாவது செய்து விட வேண்டும்.
அடுத்தமாதம் வரும் திதியில் சிராத்தம் செய்யவது சாஸ்திர ஸம்மதமில்லை.

No comments:

Post a Comment