Thursday, September 25, 2014

கிரகப் பிரவேசத்திற்குப் பசுமாடும் கன்றும் வீட்டிற்குள் பிரவேசிக்கச் செய்வது ஏன்?


* கிரகப் பிரவேசத்திற்குப் பசுமாடும் கன்றும் வீட்டிற்குள் பிரவேசிக்கச் செய்வது ஏன்?

கிரகப் பிரவேசத்தின் போது பசுவும்,கன்றும் வீட்டினுள் பிரவேசிக்கச் செய்வதன் மூலம் லட்சுமி கடாட்சம் வீட்டில் ஏற்படுகிறது. அருட் செல்வமும் பொருட் செல்வமும் வீட்டில் பெருகுமாம்.

பசுமாட்டை லக்ஷ்மியின் அம்சமாகவே குறிப்பிடுகிறோம். பசுமாட்டில் அனைத்து தெய்வங்களும் வசிப்பதாகவும் ஐதீகம்.

No comments:

Post a Comment