Monday, September 15, 2014

கோயில் குளத்தில் துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்றவற்றைச் செய்வது சரியா?

கோயில் குளத்தில் துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்றவற்றைச் செய்வது சரியா?
வேறு நீரில் குளித்துச் சுத்தமான பிறகே கோயில் குளத்தில் நீராட வேண்டும் என்பது நியதி. அதன் புனிதத் தன்மையைப் பாதுகாப்பதற்காக இப்படி சொல்லி இருக்கும் போது துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்வது சரியானது அல்ல.

No comments:

Post a Comment