Wednesday, January 28, 2015

இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க


இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க

இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறைசொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது.
சுற்றும் கருடன் சூழக் கருடன்
பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம்
கருடன் கருடன் கருடன்.

No comments:

Post a Comment