Sunday, November 1, 2015

இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள் ..

இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள் .......
இஞ்சிவெண்டயிர்இலைக்கறிபாகற்காய் கொஞ்சுங்காட்டுக்கிளாக்காயருநெல்லி துஞ்சுமே புளியங்காய் துவையலும் மிஞ்சு ராவில்லருந்தும் மனிதர்க்கு
அஞ்சிலட்சுமி அகன்றுமே போய்விடும்
தஞ்சமாஞ் சேட்டை தன்னிலடைகு வாள்
எஞ்சில் துக்கமுமெய்திடுந் தப்பாது
கஞ்சனானை கருத்தாயுரைத்ததே
1. இஞ்சி
2. தயிர்
3. கீரைகள்
4. பாகற்காய்
5. கிளாக்காய்
6. நெல்லி
7. புளி துவையல்
இவற்றை இரவில் உண்டால் லட்சுமி அகன்று மூதேவி குடிபுகுவாள் என அகத்தியர் உரைக்கிறார்.

No comments:

Post a Comment