Sunday, March 4, 2012

சுவாமியின் சக்தியை சில மந்திரவாதிகள் குறைத்து விடுவார்களா-- உண்மையா?

தெய்வ சக்தியையே குறைக்கும் ஆற்றல் மனிதனுக்கு இருப்பது உண்மை என்று நம்பியிருந்தால் நம் முன்னோர் ஊர்தோறும் இவ்வளவு கோயில்களைக் கட்டி வைத்திருக்க மாட்டார்கள். நல்ல செயல்கள் செய்யும் மாந்திரீகர்களுக்கு சக்தியை அதிகரிக்கச் செய்யும் இடமாகவும், தீயசெயல்களைச் செய்யும் மாந்திரீகர்களை அடக்கும் இடமாகவும் கோயில்கள் திகழ்கின்றன. எனவே, இதுபோன்ற செய்திகளை எல்லாம் நம்ப வேண்டாம்.

No comments:

Post a Comment