Thursday, November 29, 2012

ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

 ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமானால் சுபநிகழ்ச்சி நடத்தக்கூடாது. புதிதாக கும்பாபிஷேகம் செய்யக்கூடாது. கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம், மணிவிழா, வளைகாப்பு, காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தலாம். தவிர்க்கமுடியாதபட்சத்தில் தோஷ சாந்திஹோமம் செய்து விட்டு சிலர் திருமணம் நடத்துவர்.

* பஞ்சாங்கம் தினமும் பார்க்கலாமா? அதைப் படிப்பதன் பலன் என்ன?
கிழமை, நட்சத்திரம், தேதி முதலியவற்றைத் தெரிந்து கொள்ளப் பஞ்சாங்கம் பார்த்துத் தானே ஆக வேண்டும். ஒருமுறை பஞ்சாங்கம் படித்தால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment