Thursday, November 29, 2012

அம்மன் கோயில்களில் முளைப்பாரி எடுப்பது ஏன்?

அம்மன் கோயில்களில் முளைப்பாரி எடுப்பது ஏன்?
தானியங்களை ஊற வைத்து முளைவிட்டு சிறிது வளர்ந்தபின் அதனை விழாக்காலங்களில் அம்மனுக்கு சமர்ப்பணம் செய்யவேண்டும். விழா நல்லமுறையில் நடந்தேறி அம்மன் சந்தோஷப்பட்டு முளைப்பாரியைப் போன்று பசுமையாக எல்லாப் பயிர்களும் விளைய மழை அருள்வதாக ஐதீகம். இதனை மந்திரப்பூர்வமாக அங்குரார்ப்பணம் என்று அர்ச்சகர்களும் செய்வார்கள்.

No comments:

Post a Comment