Friday, June 21, 2013

ஸம்ஸ்க்ருதம் எல்லோரும் கற்றுக் கொள்ளலாமா?

ஸம்ஸ்க்ருதம் எல்லோரும் கற்றுக் கொள்ளலாமா?

பதில் :
எல்லோரும் கற்றுக் கொள்ளலாம். முன்பு ஸம்ஸ்க்ருதம் அனைவரின் மொழியாக இருந்துள்ளது. பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் ஸம்ஸ்க்ருத பேரறிஞர்களாய் இருந்திருக்கிறார்கள். பெண்களும் கற்றுக் கொள்ளலாம்.
...
மற்றொரு விஷயத்தையும் கவனிப்போம். ஸம்ஸ்க்ருதம் கடினம் என்று சிலர் நினைக்கிறார்கள். இதற்கு காரணம் ஸம்ஸ்க்ருதத்தை இன்றைய நாளில் கற்பிக்கும் முறையே அந்த எண்ணத்தை உருவாக்கியுள்ளது. இப்பொழுது இலக்கண ரீதியாக மொழி பெயர்ப்பு செய்து கற்பிக்கும் பழக்கம் (பல்கலைக் கழகங்கள் உள்பட) தவறானது.

மேலும் குந்தையின் துவக்க நிலையிலிருந்து ஸம்ஸ்க்ருதத்தை கற்பிக்க வேண்டும். பாமரர் முதல் பண்டிதர் வரை எல்லோரும் கற்கப்பட வேண்டிய மொழி ஸம்ஸ்க்ருதம். அதன் உச்சரிப்பே நமக்கு சக்தியையும், கௌரவத்தையும் அளிக்கிறது என்பது ஸ்வாமி விவேகானந்தரின் கூற்று

No comments:

Post a Comment