Wednesday, June 19, 2013

ஞானம் !


' ஐ வான்ட் பீஸ் ; எனக்கு அமைதி வேண்டும் ' என்று ஒருவர் முனிவரிடம் கேட்டார் . முனிவர் , " முதல் சொல் ' ஐ ' யை விடு " என்றார் . " வான்ட் பீஸ் " என்றார் அன்பர் .
" இரண்டாவது சொல் ' வான்ட் டை விடு " என்றார் முனிவர் . " மிஞ்சியிருப்பது ' பீஸ் ' மட்டுமே " என்றார் அன்பர் .
" ' ஐ ' யையும் ' வான்ட் ' டையும் விட்டால் பீஸ் தானாகக் கிடைக்கும் . அதுவே ஞானம்" என்றார் முனிவர் .

No comments:

Post a Comment