Saturday, June 15, 2013

பெண் தெய்வங்களின் கையில் தாமரை மலர் இருப்பதன் நோக்கம் என்ன?

லட்சுமி விரும்பி வசிக்கும் இடம் தாமரை. சகல ஐஸ்வர்யங்களும் தாமரை மலரில் குடிகொண்டு இருப்பதால், அதில் லட்சுமி குடியிருக்கிறாள். தாமரை மலரைக் கையில் வைத்திருக்கும் தெய்வங்கள் தம்மை வணங்குவோருக்கு சகல செல்வங்களையும் வழங்குவார்கள் என்பது ஐதீகம்...

No comments:

Post a Comment