Sunday, May 29, 2011

சின்முத்திரை தத்துவம்

சின்முத்திரை தத்துவம்
 

சபரிமலையில் ஆனந்த சொரூபன் ஐயப்பன் "யோக பாதாசனத்தில்' வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் காண்பிக்கும் மூன்று விரல்களையும் சத், சித், ஆனந்தம் அதாவது சச்சிதானந்தம் என்பர். ""நானே சத்தியமும் ஆனந்தமும் ஆவேன். தெய்வீக ஆனந்தத்தில் தினமும் லயித்திருக்றேன். என்னை தரிசிக்க வருபவர்களுக்கு அவருடைய சகல துன்பங்களிலிருந்தும் மோட்சம் தரும் ஆத்ம ஞானத்தையும், மூன்று காலங்களிலும் சுகம், ஐஸ்வர்யம், சாந்தி இவை அனைத்தையும் வழங்கி அருள்கிறேன்,'' என்கிறார். இன்னொரு தத்துவமும் உண்டு. மனிதன் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை கைவிட்டால் என்னை அடையலாம் என்றும் அவர் இந்தக் குறிப்பால் உணர்த்துகிறார்.

No comments:

Post a Comment