Sunday, May 29, 2011

திரிபுரசுந்தரி என்றால் என்ன?


"திரிபுரம்' என்றால் "மூன்று உலகங்கள்'. தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் என்பவை அவை. "சுந்தரி' என்றால் "அழகி'. மூன்று உலகங்களிலும் சிறப்பான அழகியாக உள்ள பார்வதிதேவி என்பதே இதன் பொருள். அவளை ராஜராஜேஸ்வரி என்றும் அழைப்பர். இதற்கு "உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் அதிகாரம் உள்ளவள்' என்று பொருள். அவளை "விசாலாட்சி' என்றும், "உலகாம்பிகை' என்றும் அழைப்பர். இதனால் தான். "பரந்து விரிந்த உலகை சொந்தமாகக் கொண்டவள்' என்று இதற்குப் பொருள்

No comments:

Post a Comment