Thursday, February 16, 2012

யாரை எப்படி வணங்க வேண்டும்


இறைவனை வணங்கும் போது தலைக்கு மேலே ஒரு அடி தூக்கி, இரு கரங்களையும் கூப்பி வணங்க வேண்டும்.
* குரு மற்றும் ஆசிரியர்களை வணங்கும் போது நெற்றிக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
* தந்தையை வணங்கும் போது வாய்க்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
* அறநெறியாளர்களை வணங்கும் போது மார்புக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
* நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். 

1 comment:

  1. தாழ்த்தப்பட்ட மனிதனின் கை நம் மீது படக்கூடாது என்பதற்காகத்தான் வணக்கம் என்ற முறையே கண்டுபிடிக்கப்பட்டது

    ReplyDelete