Monday, October 21, 2013

பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவர் அதிபதி


பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவர் அதிபதி. அதாவது, ஆகாயம் - சிவன்,
வாயு-சக்தி,
அக்னி&சூரியன்,
நீர்-விஷ்ணு,
மண்-கணபதி அதிபதி ஆவர்.
அதனால் தான் பிள்ளையாரை மண்ணால் செய்து நீரில் கரைக்கும் வழக்கும் உண்டானது

No comments:

Post a Comment