Friday, January 24, 2014

பேராசை..........

பேராசை..........

ஏழை ஒருவன் தெய்வ வரம் பெற்ற தன நண்பன் ஒருவனைச் சந்தித்தான்.வரம் பெற்ற நண்பன் எழைக்குஉதவும் பொருட்டு ,ஒரு செங்கல்லை எடுத்து தன சுட்டு விரலால் தொட்டான்.அது தங்கமாக மாறியது.அதை ஏழைக்குக் கொடுத்தான்.ஏழைக்கோதிருப்தி ஏற்படவில்லை.இன்னொரு கல்லை எடுத்து த்தன்சுட்டு விரலால் தொட்டு தங்கமாக்கி அவனிடம் கொடுத்தான்.அப்போதும் எழைக்கு திருப்தி ஏற்படவில்லை.''உனக்கு என்ன தான் வேண்டும்?''என்று நண்பன் கேட்டான்.

''உன் சுட்டு விரல்''

என்று பதில் வந்தது

No comments:

Post a Comment