Friday, January 24, 2014

ஞான வாழ்வை பெற எதை விட வேண்டும்..?

ஞான வாழ்வை பெற எதை விட வேண்டும்..?

1)ஆசையாகிய தாய்

2) நான் என்ற ஆணவம் என்கிற தகப்பன்...

3) வெற்றி தோல்வி என்னும் மயக்கதாரிகள்

4) இன்பம் துன்பம் என்ற சண்டைக்காரர்கள்

5) உலக வாழ்க்கை இன்பத்தில் கவனம் செலுத்துபவன்

இந்த 5 காரியங்களை விட்டவன் எவனோ அவனை பாவம்

பற்றாது! துறவிகள் அடைக் கூடிய மேலான நிலையை அடைவான் .



No comments:

Post a Comment