Thursday, September 11, 2014

புறத்தில் இருந்து வீட்டினுள் நுழைகையில் கால்களை தேய்த்து கழுவி சுத்தம் செய்யாது விடின் சனி பகாவான்,கலி பகவான் வீட்டினுள் நுழைவார்

 புறத்தில் இருந்து வீட்டினுள் நுழைகையில் கால்களை தேய்த்து கழுவி சுத்தம் செய்யாது விடின் சனி பகாவான்,கலி பகவான் வீட்டினுள் நுழைவார் என்னும் ஓர் நம்பிக்கை உண்டு.....


புறம் என்பது வீட்டை விடுத்த வெளிப்பகுதிகள்...
வெளிப்பகுதிகள் என்பது கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்கள் மற்றும் நோய் தொற்று ஏற்படக்கூடிய பிரதேசமாக இருக்கலாம் என்பது தெரிந்த விடயம்....குறிப்பாக மலங்கள்,மற்றும் அழுக்குகள் என்பவை காலின் பகுதிகளில் ஒட்டிய வண்ணம் வீட்டை அடையலாம் என்பதற்காவே இந்த காரியம் மத நம்பிக்கைகளுடன் ஒருங்கினைத்து சொல்லபட்டது....அது போக புறத்தில் இருந்து வீட்டினுள் வரும் மஞ்சள் தெளித்த பின்பு மனையினுள் வர் வேண்டும் என்ற கட்டாய சம்பிரதாயமும் உண்டு....ஆனால் அச்ச்சம்பிர தாயங்களை நான் பின்பற்றுவதோ நம்புவதோ இல்லை..ஆனால் மஞ்சள் என்பது ஓர் கிருமி நாசினி....ஆக உடலின் பகுதிகளில் தொற்றியுள்ள கிருமிகளை ஒழிக்கவே இந்த சம்பிரதாயம்...

No comments:

Post a Comment