Sunday, September 14, 2014

பூமி பூஜையின் போது எந்தக் கடவுளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்?

பூமி பூஜையின் போது எந்தக் கடவுளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்?
முதலில் வாஸ்து சாந்தி என்ற பூஜையின் மூலம் வாஸ்து புருஷனை திருப்தி செய்ய வேண்டும். பூசணிக்காய் வெட்டுவது இதற்காகத் தான். பிறகு மஞ்சள் பிள்ளையார் பூஜை செய்து, செங்கற்களில் நவக்கிரகங்களைப் பூஜிக்க வேண்டும். பின் பூமாதேவியை வழிபட்டு, கட்டிடம் கட்டும் முகூர்த்தம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment