Sunday, February 21, 2016

புத்திர சோகத்தை தீர்க்க 10 நாடிகளை சீர்படுத்த வேண்டும்.

புத்திர சோகத்தை தீர்க்க 10 நாடிகளை
சீர்படுத்த வேண்டும். இது தெய்வ சித்தர்
திருமூலரின் அறிவுறை:
---------------------------------------------
------------------------------------
இவ்வுலகில் பல புத்திர சோகத்தில்
பீடிக்கபட்டு அவதிக்குள்ளாகின்றனர்.
இவர்களுக்கான பிரச்சனை 10 நாடிகளையும்
சீராக வைத்துக் கொள்ளாததே
“நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும்
கூடிய காமம் குளிக்கு மிரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே” (திம 2174)
பொருள்:
-------------
பத்து நாடிகளும் நன்மைத் தரும் பிராணன்
முதலிய வாயுக்களும் மூலாதாரம் முதலாக
மேலே செல்லும் சுழுமுனையில் ஒடுங்கி
இருக்கும். காமத்தில் பெறும் இன்பமும்
நன்மையை நாடிய மனமும் இவ்வுடலில்
பொருந்தும்.
பத்து நாடிகள்:
--------------------
1. இடப்பால் நரம்பு(இடது மணிகட்டு). 2.
வலப்பால் நரம்பு(வலது கை மணிகட்டு). 3.
நடுநரம்பு(சுழுமுனை). 4. உள் நாக்கு நரம்பு.
5. வலக்கண் நரம்பு. 6. இடக்கண் நரம்பு. 7.
வலச்செவி நரம்பு. 8. இடச்செவி நரம்பு. 9.
கருவாய் நரம்பு 10. எருவாய் நரம்பு. உடலில்
10 வாயுன்க்களும் சிறப்பாக
செயல்பட்டால்தான் இந்த 10 நாடிகளும்
சிறப்பாக செயல்படும்.
அறிவியல் மருத்துவம் என்ன சொல்கிறது?
---------------------------------------------
-------------------
உடலில் மேல் சொல்லபட்ட 10 நரம்புகளும்
அதி முக்கியமானவை. குழந்தை பேறு
இல்லாதவர்களுக்கு இந்த 10 நரம்புகளையும்
சீர்படுத்தவே மருந்துகள் வழங்கப்படுகின்றன.

No comments:

Post a Comment