Saturday, January 8, 2011

சாணம்,பரங்கிபூ

சாணம்,பரங்கிபூ
சாணம் ஒரு விஷ நாசக்கிருமி என்பது நாம் அறிவோம்.

அதனை கரைத்து வீட்டில் பூசும் போதும் - வீட்டின் முன் தெளிக்கும்
பாம்பு, பூராண், பூச்சுகள் போன்ற விஷ ஜந்துக்கள் வராது இருப்பதுடன்,
காற்றினையும் தூய்மைப் படுத்துகிறது.
நமது முன்னோர்கள் எவ்வளவு நுட்பமான, விஞ்ஞான அறிவினைப்
பெற்று இருக்கிறார்கள் என்பதும் - அதனை சமயத்தோடு பூவினுள்
மணம் போல் இணைத்திருப்பதுங் கண்டு வியந்தேன்.
பரங்கி பூவில் ஒரு மருத்துவ குணமுண்டு.
அதனை தூர வைத்து முகர்ந்தால் - அதன் மகரந்தம் கற்றோடு கலந்து
சுவாசிக்கும் போது நம் உடலில் ஓர் ஆண்டுக்கான நோய் எதிர்ப்பு
சக்தி ஏற்படுகிறது.[அதாவது Antibiotic தன்மை] விஞ்ஞானம் இப்போதுதான் நோய்த் தடுப்பு மாத்திரைனை கண்டு பிடித்தது. ஆனால், நமது மெய்ஞானம்
எப்போதோ நடைமுறையில் கொண்டுவந்துவிட்டது. இன்றும் கூட
கிராமங்களில் குடிசை மீது பரங்கி கொடியினை பரவ விடுவதை நாம் காணலாம்.நமது வாழ்க்கை இயற்கையோடு இணைந்த , இயைந்த வாழ்க்கை. நாம் நமது சமயத்தை, அதன் தத்துவத்தை , உள்ளார்ந்த நோக்கதைபுரிந்துக்கொண்டால் வாழ்க்கை நமக்கு இன்பமும்,

பயனும் அளிக்கும். முடிந்தவரை முயற்று பலன் பெறுவோம்.

No comments:

Post a Comment