Thursday, January 27, 2011

குருச்சேத்திரப் போர்

குருச்சேத்திரப் போர்

குருச்சேத்திரப் போர் மகாபாரதக் கதையில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அஸ்தினாபுரத்தின் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது.
இப்போரானது மொத்தம் 18 நாட்கள் நடைபெற்றது. போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.

No comments:

Post a Comment