Sunday, March 30, 2014

ராமபிரான் கடைக்கண் பார்வையின் மகிமை

கடைக்கண் பார்வையின் மகிமை

ராமபிரான் தினமும் அரசபை செல்லும்போது பாதுகைகளை வாசலில் விட்டு உள்ளே செல்வது வழக்கம். ஒரு நாள் பாதுகைகள் நாம் உள்ளே செல்ல முடியவில்லையே என ஏங்கியதை ராமர் அறிந்து கடைகண்ணாள் ஒரு பார்வை பார்த்தார்.

அந்த பார்வையின் அ...ருளாள் பாதுகைகள் பதினான்கு ஆண்டுகள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தன.

No comments:

Post a Comment