Thursday, April 11, 2013

விதி என்றால் என்ன?



தெளிவு பெற முடியாத விஷியங்களையும், சம்பவங்களையும் நாம் நம் வாழ்க்கையில் சந்திக்கும் பொழுது அதற்கு “விதி” என்று கூறுகின்றோம். ஆனால் விதியின் மகிமை “நாம் வேதனைபபடும் பொழுது அந்த வேதனையைத் தாங்கும் சுமை தாங்கியாக நிற்பதே ” அந்த விதி தான்.

No comments:

Post a Comment