Thursday, January 14, 2016

சூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது?

சூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது?
---------------------------------------------------------------
சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதற்கு காரணம் லுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.
முக்கனிகளான மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ...
ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.

மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.அதனால்தான் சூலாயுதத்தில் எலுமிச்சை குத்தப்படுகிறது.

No comments:

Post a Comment