Monday, August 25, 2014

சில பழங்களின் குணங்கள்

சில பழங்களின் குணங்கள்
1. மாதுளை
இது கப - வாத - பித்தத்தையும் - எரிச்சலையும் - ஜுரத்தையும் - முக ரோகத்தையும் போக்கி - நமக்கு திருப்தி தருவதாகும். மலத்தைக் கட்டும் - அறிவையும் - வலுவையும் அதிகரிக்கச் செய்யும்.
2. வாழை 
இது வீர்யத்தை விருத்தி செய்யும். பித்தம் போக்கும். சுவை கொடுக்கும்.
3. தேங்காய்
இது வலிவூட்டும் - குடலைச் சுத்தி செய்யும். பித்தத்தைப் போக்கும்.
4. சந்தனம்
இது குளிர்ச்சியான்து. வீரியத்தை வ்ருத்தி செய்யும் - பொலிவூட்டும் - ஜுரத்தையும் - முகரோகத்தையும் - இரத்த விகாரத்தையும் போக்கிடும்.
5. ஸிந்துரம்
இது சூடானது - குஷ்டம் - அரிப்பு - விஷ்ம் - ரணம் இவற்றைச் சாந்தி செய்யும்.
*ஒம்*

No comments:

Post a Comment