Monday, August 25, 2014

சாப்பிடக் கூடாத நேரங்கள்!

சாப்பிடக் கூடாத நேரங்கள்!
எக்காளம்,பேரிகை,சங்கு,இயந்திரம்,வண்டி,உரல்,உலக்கை,செக்கு,யானை சண்டை ஆகியவற்றின் சத்தம் கேட்கும்போது சாப்பிட உட்காரலாகாது!மேலும் சாப்பிடும்பொழுது விளக்கு அணைந்துவிட்டால்,சூரியபகவானைத் தியானம் செய்து மீண்டும் விளக்கு ஏற்றிவிட்டுச் சாப்பிட வேண்டும், இருட்டில் அமிர்தமே ஆனாலும் ஒரு பொழுதும் சாப்பிடக்கூடாது, அந்தி, சந்தி வேளைகளிலும்,விளக்கு வைத்தவுடனும் சாப்பிடக்கூடாது,

No comments:

Post a Comment