Monday, August 25, 2014

ஜீவனும் தீபமும்

ஜீவனும் தீபமும்
இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கப்படாது அப்படியிருந்தால்
வீட்டிலிருந்த இருளெல்லாம் அந்தத் தீபத்திலடங்கிசேரும். அதுபோல் இந்த ஜீவனாகிய தீபம் இருக்கிற இடத்தில் விளக்கில்லாவிட்டால் அந்த இடத்திலிருக்கிற இருளெல்லாம் ஜீவனாகிய தீபத்தைச் சேர்ந்து தேக நஷ்டத்தை உண்டு பண்ணும். ஆதலால்.அவசியம் தீபம் இருக்க வேண்டியது.
வீட்டிலிருந்த இருளெல்லாம் அந்தத் தீபத்திலடங்கிசேரும். அதுபோல் இந்த ஜீவனாகிய தீபம் இருக்கிற இடத்தில் விளக்கில்லாவிட்டால் அந்த இடத்திலிருக்கிற இருளெல்லாம் ஜீவனாகிய தீபத்தைச் சேர்ந்து தேக நஷ்டத்தை உண்டு பண்ணும். ஆதலால்.அவசியம் தீபம் இருக்க வேண்டியது

No comments:

Post a Comment