Tuesday, May 17, 2011

அப்பாவிகளைத் தண்டிக்காதே-(புத்தரின் பொன்மொழி)

* குற்றமற்றவர்களைத் தண்டித்துத் தீங்கு செய்கிறவன்,

கூர்மையான வேதனை, வியாதி, உடற்குலைவு, பெரும் விபத்து,

சித்தப்பிரமை, அரசு தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு,

உறவினர்களை இழத்தல், அனைத்து செல்வம் இழப்பு, நெருப்பாலோ,

இடியாலோ அவன் வீடு எரிந்துபோதல் ஆகிய துன்பங்களில் ஒன்றை

உறுதியாகக் காண்பான். மரணத்தின்போதும் அந்த வறட்டு மூடன்

துக்கத்தில்தான் மறுஜனனம் காண்கிறான்.

No comments:

Post a Comment