Friday, September 16, 2011

* கங்கையில் ஸ்நானம் செய்தால் எல்லா பாவமும் போய் விடுமா? விளக்கம் தேவை.



* கங்கையில் ஸ்நானம் செய்தால் எல்லா பாவமும் போய் விடுமா? விளக்கம் தேவை.

எல்லா பாவமும் போய்விடுமா என்று ஏன் சந்தேகமாகக் கேட்கிறீர்கள்? அப்படி என்ன பெரிய பாவம் செய்து விட்டீர்கள்? பாவம் நீங்குவதற்கு மட்டுமே கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டுமென்பதில்லை. புண்ணியம் கூடி சகல நன்மைகளும் கிடைப்பதற்கும் நீராடலாம்.

No comments:

Post a Comment