Friday, September 16, 2011

செப்புத் தகட்டில் வரையப்பட்ட திருஷ்டி பரிகார யந்திரத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?

செப்புத் தகட்டில் வரையப்பட்ட திருஷ்டி பரிகார யந்திரத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?

யந்திரங்கள் பூஜைக்குரியன. யந்திரம் பெறும் பொழுது அதற்கான பூஜை முறைகள், மந்திரங்கள் இவற்றையும் அறிந்து கொள்வது அவசியம். இக்காலத்தில் இவை வியாபாரமாக்கப்பட்டு பூஜைகளிலும் தவறுகள் நடப்பதால் வாங்கியவர்கள் ஒரு சிலர் இன்னல் படுகிறார்கள். மக்கள் நன்மைக்காகச் சொல்லுகிறேன். யாரும் தவறாகப் புரிந்து கொண்டு வருத்தப்பட வேண்டாம். பூஜை அறையிலேயே வைக்கலாம். சிலர் வாசல் நிலையின் மேற்புறம் வைக்கிறார்கள்.

No comments:

Post a Comment