Thursday, August 22, 2013

கடவுள் சிலைகளுக்கு அருள்பாலிக்கும் சக்தி எப்படி உண்டாகிறது?

கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது இதற்காகவே. உயிர்வாழ உணவு அவசியமாவது போல, கோயிலில் இருக்கும் சிலைகளுக்கு மந்திர ஜெபம் அவசியம். உருவேற திருவேறும் என்று இதனைக் குறிப் பிடுவர். ஆகமவிதிப்படி கோயிலில் பூஜைகளை நியமத்துடன் நடத்துவது அவசியம். கோயில் விளங்க குடி(ஊரிலுள்ள மக்கள்) விளங்கும் என்பதும் இதனால் தான்.

No comments:

Post a Comment