Thursday, August 22, 2013

சிறியவர்கள் பெரியவர்களின் நெற்றியில் விபூதி பூசிவிடக் கூடாதாமே, உண்மை தானா?

விபூதி பூசிவிடுவது என்பது ஆசீர்வதிக்கும் முறையில் அமைந்தது. எனவே சிறியவர்கள் பெரியவர்களுக்கு பூசக்கூடாது தான். ஆனால், இந்த விதி அர்ச்சகர்கள் மற்றும் மகான்களுக்குப் பொருந்தாது.

No comments:

Post a Comment