Thursday, August 22, 2013

கிருஷ்ணர் அர்ஜூனனுக்காக தேரோட்டும் படத்தை வைப்பது கூடாது என்கிறார்களே ஏன்?

கிருஷ்ணர் தேரோட்டும் படத்தை வைப்பதில் தவறில்லை. குரு÷க்ஷத்திர யுத்த களத்தில் தான் கிருஷ்ணர் பகவத்கீதையை உபதேசித்தார். அதைக் கேட்ட அர்ஜூனனுக்கு குழப்பம் நீங்கி மனத்தெளிவு கிடைத்தது. இந்த படம் வீட்டில் இருந்தால் தைரியம், மனத்தெளிவு, ஞானம் உண்டாகும். தவறான வதந்திகளை ஒருபோதும் நம்பாதீர்கள்.

No comments:

Post a Comment