Wednesday, April 1, 2015

திருநீறு அணிவதன் மகத்துவத்தைச் சொல்லுங்கள்

திருநீறு அணிவதன் மகத்துவத்தைச் சொல்லுங்கள்.
திருநீறுக்கு விபூதி என்ற பெயர் உண்டு. விபூதி என்றால் ஐஸ்வர்யம். எனவே, இது வீட்டில் இருந்தாலே சுபிட்சம் தான். திருநீறு அணிவதால் பாவம், நோய்நொடி தீர்ந்து நீண்ட ஆயுள் உண்டாகும். திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப்பதிகத்தை முமுமையாகப் படிப்பவர்கள் விபூதியின் மகிமை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment