Wednesday, April 1, 2015

இயற்கை சீற்றம், தீவிரவாதம் போன்ற தீமைகள் நீங்க கூட்டு வழிபாடு செய்வது பலன் அளிக்குமா?

இயற்கை சீற்றம், தீவிரவாதம் போன்ற தீமைகள் நீங்க கூட்டு வழிபாடு செய்வது பலன் அளிக்குமா?
மிகவும் சக்தி வாய்ந்து கூட்டுப்பிரார்த்தனை. இயற்கை சீற்றம், தீவிரவாதம் மட்டுமில்லாமல் நோயாளிகளுக்காக, ஏழைகளுக்காக இதனை மேற்கொள்வதால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment