மனிதர்களாக வாழ்ந்து மறைந்த கண்ணகி, நல்லதங்காள் போன்றவர்களை வழிபடுவது
சரியா?
மனிதர்களாகப் பிறந்தாலும் அவர்களது வாழ்க்கை தியாகமும் தொண்டும் நிறைந்து தெய்வீகமாக அமைந்தது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவர்களும் அப்படி வாழ்ந்ததால் தான், நாம் அவர்களைத் தெய்வமாக வழிபடுகிறோம்.
மனிதர்களாகப் பிறந்தாலும் அவர்களது வாழ்க்கை தியாகமும் தொண்டும் நிறைந்து தெய்வீகமாக அமைந்தது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவர்களும் அப்படி வாழ்ந்ததால் தான், நாம் அவர்களைத் தெய்வமாக வழிபடுகிறோம்.
No comments:
Post a Comment